Friday, November 12, 2010

விழித்திடுமின்!!!

உரிமை கேட்டு ஆர்ப்பரித்தால் 
உனக்கேன் வீண்பழி என்றாரே 
உலகில் உறையும் ஓருயிர்க்கும்
உன்னத உரிமை உண்டல்லவோ??
கேட்டுப் பெறுங்கள் அதுதனையே 
ஓட்டுரிமை என்ற பெயராலே !
நாட்டின் பெருமை ஒவ்வொன்றும் 
பட்டியலிட்டுக் காட்டிடவே!!!

No comments:

Post a Comment