Sunday, September 5, 2010

சமுதாயச் சீர்திருத்தம் - சீரிய வழி!!

திருத்த வேண்டி சமுதாயத்தை
திரட்டி வந்தேன் திரள் திரளாய்...
உரைத்துப் பார்த்தேன் மக்களுக்கு
உரிமைக்காகக் குரல் கொடுக்க...
உணர்ந்தோர் என்பக்கம் என்றிட்டேன் !!!
மாறிடக் கண்டேன் அனைத்தும்
மேலும் குறைகள் தோன்றவில்லை எனக்கும்!
மண்ணில் வாழும் வழி கண்டேன்
மாறிவிட்டேன் நானும் சமுதாயத்தின் பொருட்டு !!!

No comments:

Post a Comment