Tuesday, April 5, 2011

உனக்கும் தான் !!!


சிதறிப் போன சமுதாயத்தைப் பார்க்கிறாயோ?
சிறப்புற வழி எங்ஙனம் சொல்வாய்?
சீர்ப்படுத்த மனிதன் இல்லை இங்கே- உன்னை 
சிதைத்துவிட மதவெறியர்கள் தான் உண்டிங்கு!
இயற்கை அன்னையே !
இதுகாறும் இவர்கள் கொடுமை பொறுத்தாய்
இனி உணர்ந்துகொள் உனக்கும்தான் 
தன் கையே தனக்குதவி !!!

2 comments:

  1. நல்ல வீரியமான கவிதை மேடம்! படமும் சூப்பர்!

    ReplyDelete