Thursday, December 26, 2013

என்றும் உனக்காக!

இறக்கும் தருவாயிலும்
இறுதி ஆசையாய்  நீ கேட்பது
துடிதுடிக்கதானோ........?????
இன்பம் யாதோ உனக்கதிலே?
என் அன்பு இதயமே....
மெச்சுகிறேன் உன் துறவு நிலையை!!!

No comments:

Post a Comment